கடந்த ஆட்சியில் டெண்டர் முறைகேடுகளில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் கே.என்.நேரு
கடந்த ஆட்சியில் நடைபெற்ற டெண்டர் முறைகேடுகளில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சென்னை ரிப்பன் மாளிகையில், நகரா...